தன்னால் புரிந்து கொள்ள முடியாத
அறிதலுக்கு அப்பாற்பட்ட
புலப்படாத விடயங்களை
தனக்கு மீறிய சக்தியாய் எண்ணி
ஆராதிப்பது மானிட சுபாவம்...
நானும் அப்படித்தான்
உன்னை
தூரத்தில் மட்டுமே தரிசித்து
புரிந்து கொள்ள விழையாது ரசித்து
காதலால் ஆராதித்தேன்...
தற்பொழுது நாத்திகனானேன்...
சுந்தரபாண்டியன்,
ReplyDeleteநல்ல கவிதை.
இன்னும் படையுங்கள்.
நிறைய படியுங்கள்.
அனுபங்களே மனிதனை, நம்பிக்கைகளை தீர்மானிக்கிறது.
நன்றி சத்ரியன்...
ReplyDeleteநாத்திகன் ஆகி விட்டீர்களா?காதலாலும் ஆராதிக்கலாம்,காதலையும் ஆராதிக்கலாம்/நல்ல பதிவு,வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி விமலன் அண்ணே...
ReplyDeleteசெம்ம சூப்பு போல...ஹி ஹி...
ReplyDeleteமயிலன் சார்... அப்ஸல்யூட்லி...
ReplyDelete