Saturday 31 December 2011

காதலும் கடவுள் போல

தன்னால் புரிந்து கொள்ள முடியாத
அறிதலுக்கு அப்பாற்பட்ட
புலப்படாத விடயங்களை
தனக்கு மீறிய சக்தியாய் எண்ணி
ஆராதிப்பது மானிட சுபாவம்...



நானும் அப்படித்தான்
உன்னை
தூரத்தில் மட்டுமே தரிசித்து
புரிந்து கொள்ள விழையாது ரசித்து
காதலால் ஆராதித்தேன்...
தற்பொழுது நாத்திகனானேன்...





6 comments:

  1. சுந்தரபாண்டியன்,

    நல்ல கவிதை.

    இன்னும் படையுங்கள்.
    நிறைய படியுங்கள்.

    அனுபங்களே மனிதனை, நம்பிக்கைகளை தீர்மானிக்கிறது.

    ReplyDelete
  2. நன்றி சத்ரியன்...

    ReplyDelete
  3. நாத்திகன் ஆகி விட்டீர்களா?காதலாலும் ஆராதிக்கலாம்,காதலையும் ஆராதிக்கலாம்/நல்ல பதிவு,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நன்றி விமலன் அண்ணே...

    ReplyDelete
  5. செம்ம சூப்பு போல...ஹி ஹி...

    ReplyDelete
  6. மயிலன் சார்... அப்ஸல்யூட்லி...

    ReplyDelete