Labels
கவிதை
(17)
கருத்து
(16)
ஒரு சில வரிகள்
(10)
செய்தி
(8)
வஞ்சம்
(8)
குரும்படங்கள்
(5)
புலம்பல்
(5)
சிறுகதை
(3)
Thursday 22 December 2011
கடவுளும் தூதுவனும்
ஆசை
காதல்
மோகம்
பற்று
எதிர்காலம்
துன்பம்
பேரின்பம்
அதிகாரம்
இவற்றைக் கட்டுப்படுத்தியவன்
கடவுளாகிறான்...
இவற்றை மற்றவரிடத்தில்
கட்டுப்படுத்தத் தெரிந்தவன்
கடவுளின் தூதுவனாகிறான்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment