காதல் பத்தி நிறைய பேர் நிறைய விதமா சொல்லிருக்காங்க ஆனா எல்லாருக்கும் இதுல தெளிவு வரல.காதல் எப்போ உன்மையா மனசுக்கு தோணும்? இந்த கேள்விய காதலர்களோட சுயபரிசோதனைக்கு விட்டுடறேன்.எனக்கு இருக்குற சந்தேகங்கள தெளிவு படுத்துங்க அனுபவம் உள்ள யாராவது. நம்ம காதலர்க்கு பிடிச்சதுதான் நமக்கும் பிடிக்கணும்னு அவசியமா? எப்பவுமே அவங்க பின்னாடியே சுத்திட்டு இருக்கணுமா? அவங்க பிரண்டு கிட்ட அவங்க கெத்து காட்றதுக்கு நம்ம அவங்க பின்னாடி அலையணுமா? நம்ம நினைச்சத செய்யறக்கு முன்னாடி அவங்க சொல்றத செய்யணுமா?எழுந்ததும் கால் பண்ணனும் தூங்கறக்கு முன்னாடி 3 மணி நேரம் பேசணும் இதெல்லாம் செய்யாட்டி அவாய்ட் பண்றேன்னு சொல்லுவாங்க ஆனா அவங்களுக்கு எதாவது வேலை இருந்தா உடனே பக்கத்துல அப்பா இருக்காரு அம்மா வராங்கணு உதார் விடுவாங்க இது நியாயமா? அவங்க போட்ற பர்பிள் கலர்,ஆரஞ்சு கலர் ட்ரெஸ்க்கு மேட்ச்சா நாமளும் போடணுமா? நாம் அவங்கள ஒரு உறவா பார்க்கும் போது அவங்க நம்மள ஒரு சொத்தா[property] பாக்கறாங்களே அது நியாயமா? sympathy உருவாக்க எக்கச்சக்கமா பொய் சொல்றாங்களே அது தேவையா? மூச்சுக்கு முன்னூறு தடவ i love you சொல்ல சொல்றாங்களே அது எதுக்கு? ஒரு நாள் நாம அவங்கள கண்டுக்கலனா அவங்களுக்கு ஒரு insecure feeling வருதே அது ஏன்? எவ்ளோ உண்மையா காதலிச்சாலும் அவங்களுக்கு திருப்தி வர மாட்டேங்குதே அது ஏன்? பெண்கள் ஆண்களிடம் கண்டிப்பா இதெல்லாம் செய்யணும்னு எதிர் பார்க்கற எதுலயும் உண்மையான காதல் இல்லயே அப்புறம் ஏன் அத செய்ய சொல்றாங்க?
Vazhkaila nee evalavu kashta patturukai nu theriyuthu machi... i pity you..
ReplyDeletenandri machi.ne oruthanavadhu ena purinjikaitiye...
ReplyDeleteipad ellam seithal than kadhal endru artham illai....
ReplyDeleteipadi seiyavendum endru ethirparpadhum kadal illai....
nam sandror kalathil thalaivanum thalivium
oruvarai-ouvar pakamalum pesamalum iruvar manadil uladai epadi unarndargalo aduvee unmayana anbu....
apadi una purincha ponna irundha luv panalam.. illai endral penai nambadeeeeee...........
arivuraiku nandri
ReplyDelete