Friday 13 January 2012

பஞ்சர் ஒட்டும் தாத்தா

”பூகோள ரீதியாகவும்,வரலாற்று ரீதியாகவும் தமிழகத்திற்கு சொந்தமான தேவிகுளம்,பீர்மேடு ஆகிய பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும்” இது நம்ம தமிழினத் தலைவர்,முத்தமிழ் அறிஞர்,தலைவர் கருணாநிதியுடைய அறிக்கை.






ஏனோ தெரில இத படிக்கறப்ப ஒரு விசயம் நியாபகத்துக்கு வந்துது.கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி கலைஞர் தொலைகாட்சில ஏதோ ஒரு எழவுக்கு ஒரு பட்டிமன்றம் நடத்தினாங்க அதுல நம்ம ’இட்லி புகழ்’ குஷ்பு அக்கா இப்படி பேசுச்சு ”தலேவர் கலாய்ஞரோட படாங்கல் பத்தி அவர் வார்தைல சொல் வேனுமென்ரால் ஓடீச்சீ ஓடீச்சீ வெற்றியின் எல்லக்கே ஓடீச்சீ”

தலைவரே ட்யூப் பல எடத்துல பஞ்சராயி நஞ்சு போச்சு அதுக்கு இன்னும் ஏன் முக்கி முக்கி காத்தடிக்க ட்ரை பண்றீங்க?

No comments:

Post a Comment